கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் 


மிகப்பிரபலமான கோயில் கோபுரங்கள் கண்டு மகிழுங்கள் 


திருப்பதி ஏழுமலையான் கோயில் 



தஞ்சை பெருவுடையார் கோயில் 





மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் 







சிதம்பரம் நடராஜர் ஆலயம் 

                                                                            





காளஹஸ்தி ஆலயம் 

                                                                            




கோபுரத்தில் ஒரு ரகசியம் ஒளிந்துள்ளது . அதை அறிந்தவன் மரணத்தையே வெல்லும் சக்தி உண்டு , அதை தெரிந்துக்கொண்டால் தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் வல்லமை கிட்டும் .


கோபுரம் மட்டுமின்றி கொடிமரம், ஸ்தூபம், ஸ்தம்பம், தூண்கள், சிற்பங்கள், கருவறை, மூலவர், உற்சவர், லிங்கம்,கணபதி, முருகர், மஹா விஷ்ணு, சிவன், சக்தி, லட்சுமி , சரஸ்வதி  என எல்லாம் அந்த சூட்சுமம் சூத்திரத்தை குறிக்கும் மறைமுக  குறியீடு.

அதனால் தான் சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று !!!


#கோபுர #தரிசனம்  #கோடி #புண்ணியம் #PlipPlipBlogs


By PlipPlipBlogs


Comments

Popular posts from this blog

புத்தரின் போதனைகள்

SaiBaba - சாயிபாபா பொன்மொழிகள்

The Amazon Forest - South America